Monday, November 9, 2009

இன்பமும் அமைதியும்

.

இன்பமும் அமைதியும் மனத்திற்குள்ளிருந்து தான் வர வேண்டும் என்பதை அறியாதோர் எங்கெல்லாம் அதை தேடி அலைந்து துன்புறுகிறார்கள்.

.

No comments:

Post a Comment